கொலிஜியம் அமைப்பு தான் உச்சநீதிமன்றத்துக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்பட்டு வருகிறது.
மேலும், உத்தரகாண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் மற்றும் வினித் சரண் ஆகியோரின் பெயரையும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. தற்போது,மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் தஹில் ரமணியை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கவும், கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, இந்திரா பானர்ஜியை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இரண்டாவது பெண் தலைமை நீதிபதி ஆகிறார் . வழக்கறிஞராக தனது பணியை தொடங்கிய இவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2001-ம் ஆண்டு முதல், நீதிபதியாக பணியாற்றி வருகிறார்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…