சென்னை அருகே இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி!

Default Image

சென்னை அருகே இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னையில் பல்லாவரம் பெரியார் நகரில் கோயில் அருகே  சிலம்பரசன் (28) என்பவர்  மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கம்பியின் மேலுள்ள தகடு உயர் மின்னழுத்த கம்பியில் உரசியவாறு இருந்ததால் மின்சாரம் தாக்கியது.இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்