சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே என்கவுன்டர் நடந்த இடத்தில் ஆய்வு !

Default Image

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே என்கவுன்டர் நடந்த இடத்தில் ஆய்வு உதவி ஆணையர், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்