சென்னையில் லாரி உரிமையாளரை அடித்துக்கொன்றதாக 3 பேர் கைது!

Published by
Venu

லாரி உரிமையாளரை அடித்துக்கொன்றதாக சென்னை மாதவரத்தில்  3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
மாதவரம் மஹாவீர் நகரை சேர்ந்தவர் பாபு. லாரி உரிமையாளரான இவர், தன்னுடையே நண்பரான சிவா என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வஜ்ரவேல் நகரை சேர்ந்த சுரேந்தர் என்பவர் தனது மனைவியுடன் குடிபோதையில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அப்போது, இவ்வளவு போதையில் மனைவியை வைத்து வாகனம் ஓட்டலாமா என பாபு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கிடையே வாய்தகராறு மூண்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்ற சுரேந்தர் தனது நண்பர்களை அழைத்து கொண்டு வந்து பாபுவை கடுமையாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த பாபு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், ஹைதர்அலி, ஜோதீஸ்வரன், அசோக் ஆகியோரைக் கைது செய்ததோடு, சுரேந்தர் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago