சட்ட மாணவர்களுக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே சென்னையில் நள்ளிரவில் ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சவிதா சட்டப் பல்கலைக் கழக மாணவர்கள் 14 பேர் இரண்டு கார்களில் கோயம்பேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆட்டோ ஒன்றின் மீது உரசியதால் ஆட்டோவில் பயணித்தவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவர்கள் துரத்தியதை அடுத்து முதலில் தப்பிச் சென்ற ரவுடிகள், பின்னர் கோடம்பாக்கம் பெட்ரோல் பங்க் எதிரே வந்து வம்புக்கு இழுத்து பட்டாகத்தியைக் கொண்டு வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரவுடி கும்பலை தேடும் போலீசார் பிற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…