சென்னையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் நடத்திய வாகன சோதனையில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் !

Default Image

சென்னையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் நடத்திய வாகன சோதனையில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட்து .
காரில் கஞ்சாவை கடத்த முயன்ற ஷேக் அன்சார், ஷேக் முகமது, சுஷில் தாக்ரே ஆகியோர் கைது; போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்