காவல் துறையினர் ரோந்து, வாகன சோதனை நடத்தப்பட்டாலும் அதையும் மீறி தினந்தோறும் சென்னையில் அரங்கேறி வருகிறது கத்தி முனை வழிப்பறி சம்பவங்கள். கடந்த 9-ம் தேதி திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் தனியார் பள்ளியொன்றின் பாதுகாவலர் கணேசன் என்பவரை கத்தியால் தாக்கி கொள்ளையர்கள் செல்போன், பணத்தை பறித்து சென்றனர். பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலேயே கொள்ளையர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டியுள்ளனர்.
இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய திருவொற்றியூரை சேர்ந்த பார்த்திபன் மற்றும் மணி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், ஞாயிற்று கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை 14 இடங்களில் வழிப்பறி நடந்துள்ளன.
சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3பேர் ஒரு பெண்ணிடம் கைப்பையைப் பறித்துச் சென்ற கொள்ளையர்கள், சூளைமேட்டில் தமிழரசன், பிரபு என்ற இளைஞர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிச் செல்பேசியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…