கார் திடீரென சென்னை பரங்கிலையில் நடுச்சாலையில் தீப்பற்றி எரிந்தது.
பூந்தமல்லியில் இருந்து கிண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த மகேந்திரா கே.யூ.வி. 100 வகை கார் பரங்கிமலை பட்ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென எஞ்சினில் இருந்து புகை வெளியேறியது.
விபரீதத்தை உணர்ந்து காரில் இருந்த பெண்ணும் ஓட்டுநரும் அவசர அவரமாக வெளியேறிய நிலையில் கார் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து பரங்கிமலை தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுமையாகத் தீப்பிடித்து எரிந்துவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…