சென்னையில் தனியார் ஓட்டலில் விட்டுச் சென்ற ரூ. 25 லட்சம் பணம் கருவூலத்தில் ஒப்படைப்பு!

Published by
Venu

25 லட்சம் ரூபாய் பணம்  சென்னையில் சரவணபவன் ஓட்டலில் விட்டுச் செல்லப்பட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அண்ணா நகரில் உள்ள அந்த ஓட்டலில் இருக்கை ஒன்றில் இருந்த பணப்பையை ஊழியர் ஒருவர் கண்டறிந்தார். உணவருந்த வந்த இருவர் பணத்தை விட்டுச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

பின்னர் அந்த பணத்தை ஓட்டல் நிர்வாகம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தது. 10 நாட்களுக்கு மேல் ஆகியும், அந்த பணத்துக்கு உரிமைகோரி யாரும் வராததால், 25 லட்சம் ரூபாயை, போலீசார் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே, பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சரவணபவன் ஓட்டல் சர்வர் ரவிக்கு நிர்வாகம் உதவி மேலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

13 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

36 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

57 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

59 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago