கூவம் ஆற்றங்கரையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரி மாணவிகள் விடுதிக்கு பின்புறம், கூவம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. அதில் இன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிக அளவில் பரவி எரிந்த நெருப்பால், அப்பகுதி பெரும் புகைமண்டலமாக காணப்பட்டது. ஏதோ பெரிய தீ விபத்து நேரிட்டதுபோல காட்சியளித்தது.
மாநகராட்சிப் பகுதிகளில் குப்பை அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள், அவற்றை உரிய குப்பை கிடங்குகளுக்கு கொண்டுசெல்லாமல் கூவம் ஆற்றின் கரையோரம் கொட்டி வருகின்றனர். ஆற்றின் கரையோரம் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுனெ கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…