சென்னையில் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வடமாநில இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக போலீசார் 4 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய விக்கி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஜூலை 28-ம் தேதி அறை வாடகை கொடுப்பது தொடர்பான பிரச்சனையில் ராஜீவ்யாதவ் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…