சென்னையில் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது…!

Default Image

சென்னையில் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வடமாநில இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக போலீசார் 4 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில்  இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய விக்கி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஜூலை 28-ம் தேதி அறை வாடகை கொடுப்பது தொடர்பான பிரச்சனையில் ராஜீவ்யாதவ் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்