சென்னையில் முறையான அனுமதியின்றியும், சுகாதாரமின்றியும் இயங்கி வந்த 10-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் சென்னை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி பாலச்சந்திரன், முறையான அனுமதியின்றியும் சுகாதாரமின்றியும் இயங்கி வந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட 8 கடைகளின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது அனுமதி கிடைத்ததையடுத்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக கூறினார். கடை உரிமையாளர் மீண்டும் முறையான அனுமதி பெற்றால் கடைகளை திறக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
DINASUVADU.COM
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…