சென்னையில் அனுமியின்றி, சுகாதாரமின்றி செயல்பட்ட உணவகங்கள், பேக்கரிகளுக்கு சீல்லைப்பு…!!

Published by
Dinasuvadu desk

சென்னையில் முறையான அனுமதியின்றியும், சுகாதாரமின்றியும் இயங்கி வந்த 10-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் சென்னை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி பாலச்சந்திரன், முறையான அனுமதியின்றியும் சுகாதாரமின்றியும் இயங்கி வந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட 8 கடைகளின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது அனுமதி கிடைத்ததையடுத்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக கூறினார். கடை உரிமையாளர் மீண்டும் முறையான அனுமதி பெற்றால் கடைகளை திறக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

DINASUVADU.COM

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago