நாளுக்கு நாள் சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகளிடமும் நடக்கும் வழிப்பறி அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் போதை பழக்கங்களால் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருவதாக காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
சென்னையில் செயின் பறிப்பு… செல்போன் பறிப்பு சம்பங்கள் நாள்தோறும் நடைபெறும் குற்றச் சம்பவங்களாகிவிட்டன. செல்போன் பார்த்தபடியே தனியாக நடந்து செல்லும் பெண்கள், தனியாக நகை அணிந்து செல்லும் பெண்கள் எளிதான இலக்கு என்பதால் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வந்தனர். தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்காமல் செல்வதனால் துணிச்சல் வந்த கொள்ளையர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்றிணைந்து ஆண்களிடமும் கைவரிசை காட்ட தொடங்கினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மணிமேகலை விலகிய நிலையில், அவருக்கு அடுத்ததாக…
திருவனந்தபுரம் : மலையாள நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விச ரணை நடத்திய ஹேமா…
ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…
சென்னை : நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் முதல் மாநாடு, வரும்…
சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார்.…