திமுகாவில் வாரிசு போட்டி நடப்பதால் எங்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்
தூத்துக்குடியில் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிட பேசிய அவர் திருப்பரங்குன்றத்தில் இதுவரை 14 தேர்தல் நடைபெற்று உள்ளது அதில்11 முறை அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது .திருப்பரங்குன்றம் எங்கள் கோட்டை, இந்தமுறையும் அதிமுகவே வெற்றி பெறும் எனவும் திமுகவில் வாரிசு போட்டி உருவாகியிருப்பதால் திருவாரூரில் அது அதிமுகவிற்கு சாதகமாகவே இருக்கும் என தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…