தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுதந்திர தின முன்னேற்ப்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் சந்திப் நந்தூரி பேசியது :
தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில வைத்து சுதந்திர தினவிழா நடத்திடும் வகையில், மைதானத்தில் முன்னேற்ப்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், பள்ளி கல்வி துறை சார்பாக அதிகமான மாணவ மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
காவல்துறை, தேசிய மாணவர் படை, இந்திய செஞ்சிலுவை நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகளின் அணிவகுப்பை நேர்த்தியாக சிறந்த முறையில் நடத்த வேண்டும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்த முறையில் குடிநீர் வசதி மற்றும் சிற்றுண்டி வழங்கிடவும் வேண்டும் என கூறப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் முக்கியமான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…