சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் இறந்ததில் மர்மம்; புளூகிராசில் புகார்…!!

Published by
Dinasuvadu desk

கடந்த பிப்ரவரி 11ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கொம்பன் காளை பங்கேற்று இறந்துவிட்டது. அக்காளை வாடிவாசல் அருகே இருந்த தென்னைமர கட்டையில் மோதி சுருண்டு விழுந்து இறந்தது. தலையில் கட்டை இடித்ததால் தான் இறந்ததாக கால்நடை டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கொம்பன் மர்மமாக இறந்ததில் எழுந்த சந்தேகத்தின் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று புளூகிராசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரின் கொம்பன் காளை எப்படி இறந்தது என சோதனையிட அமைச்சரின் தோட்டத்தில் புதைக்கப்பட்ட காளையை தோண்டி எடுத்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 hour ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago