சீறி பாய காத்திருக்கும் காளைகளும்…!காவல்துறை வேண்டுகோளும்..!!ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு..!!

Published by
kavitha
பொங்கல் 15ம் தேதி நடைபெறுகிறது.இதனையொட்டி களைகட்ட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளும்,மாடுபிடி வீரர்களும் தயாரகி உள்ள நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியுடைய மாடுபிடிவீரர்கள் தகுதிபெற்றனர்.
இந்நிலையில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டி போட்டிகளில் வீரர்களின் பாதுகாப்பி மற்றும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு உயர்தர முதலுதவியும், எல்லா வசதிகளுடன் கூடிய ரத்த வங்கியுடன்  கூடிய நடமாடும் மருத்துமனைகளும், அதனுடன் மருத்துவர்களும் மற்றும் மருத்துவ பணியாளர்களும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காளைகளை பிடிக்க தெரிந்த, முறையாக பயிற்சி பெற்ற மாடுபிடி வீரர்கள்  மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும். இதில் முக்கியமாக பார்வையாளர்களை ஜல்லிகட்டு போட்டியின் போது பாதுக்காக்கின்ற வகையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படயுள்ளது.இதில் பார்வையாளர்கள் அனைவரும் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அமர்ந்து ஜல்லிக்கட்டியனை பார்வையிடுவதுடன், தங்களுக்கென்று  ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தங்ககளது வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீறிப்பாய உள்ள காளைகளின் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியானது சிறப்பானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் நடைபெற பொதுமக்களும் ,மாடுபிடி வீரர்களும் மற்றும் மாட்டின் உரிமையாளர்களும் தங்களது முழு ஒத்துழைப்பை தருமாறு மதுரை மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெகுச்சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

48 mins ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

13 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

19 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

19 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

19 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

19 hours ago