நம் நாட்டில் நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் பட்டாசு வெடிப்பது அனைவருக்கும் விருப்பமான செயல். அதனை நம்பி பல லட்சம் உழைப்பாளர்கள் தங்கள் வாழ்வாதிரமாக கொண்டுள்ளனர்.
ஆனால் பட்டாசு வெடிப்பதினால் சுற்று சூழல் மாசுபடுகிறது. என பட்டாசு வெடிக்க தடை கோரி பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த சுற்றுசூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என கூறி பட்டாசு உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 7வது நாளாகத் தொடர்கிறது. சுமார், 950 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால். ரூ.90கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுமார் நான்கு லட்சம் தொழிலார்கள் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…