சிவகாசியில் 11 ஆம் நாளாக தொடரும் பட்டாசு உற்பத்தியாளர்கள்,தொழிலாளர்கள் போராட்டம்…!!

Default Image

விருதுநகர்: சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள்,தொழிலாளர்கள் 11 ஆம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு சுற்றுப்புறச் சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்