சிலை திருட்டு, கடத்தல் சம்பவங்களில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
சிலை திருட்டு, கடத்தல் சம்பவங்களில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் வழக்கை நேர்மையான, ஒரு சார்பற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும்.சிலை கடத்தல் சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது மிக முக்கியமான ஒன்று எனவும் கூறியுள்ளார்.
DINASUVADU