சிலை கடத்தல் வழக்கு :டிராபிக் ராமசாமி விசாரணையை சிபிஐக்கு மாற்றியதை ரத்து செய்யக்கோரி முறையீடு!

Default Image

டிராபிக் ராமசாமி  சிலை கடத்தல் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
இதனால் உயர்நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என டிராபிக் ராமசாமிக்கு  அறிவுறுத்தல்  வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்