சிலை கடத்தல் வழக்கு:சிபிஐ விசாரணை குறித்து மத்திய அரசுதான் முடிவுசெய்யும்!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

தமிழகஅரசு  சிலை கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிபிஐ விசாரணை குறித்து மத்திய அரசுதான் முடிவுசெய்யும்.பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு 100ஆண்டுக்குமுன் காணாமல்போன சிலைகளை  மீட்டுள்ளார்.தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழக மறுகூட்டல் விவகாரத்தில்  முறையாக செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்