திருத்தணி முருகன்கோயில் இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோயில் மேலாளர் பழனி ஆகியோரிடம் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தினார்.
ஒரு மணிநேரம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. திருத்தணி முருகன் கோயில் மூலவர் விமானத்துக்கான தங்ககவசம் செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், பழநி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில் சிலை செய்வதற்கு, திருத்தணி கோயில் நிர்வாகம் சார்பில் 10 கிலோ தங்கம் தரப்பட்டது பற்றியும் பொன் மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…