சிலை உள்ள இடத்தில் அரசியல் தலைவர்கள், மத தலைவர்களின் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை!நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்

Default Image

விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலையை பொது இடத்தில் வைக்க அனுமதி பெற வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.மேலும்  சிலை உள்ள இடத்தில் அரசியல் தலைவர்கள், மத தலைவர்களின் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்