போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் சிற்றுந்து இயக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ., பெரியண்ண்ன் கேள்வி நேரத்தின் போது பேசியபோது, புதுக்கோட்டை புறநகர் பகுதிகளில் சிற்றுந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார். சென்னையில் சிற்றுந்து இயக்குவது அரசின் கொள்கை முடிவு என்று தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் அரசிடம் இல்லை என்றார். மற்ற மாவட்டங்களில் சிற்றுந்து இயக்க அரசு கொள்கை முடிவு எடுத்தால் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் விளக்கம் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…