சென்னை உயர்நீதிமன்றத்தில் போரூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த வழக்கில் தூக்குதண்டனையை எதிர்த்து குற்றவாளி தஷ்வந்த் மேல்முறையீடு செய்துள்ளான்.
செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சான்று பொருட்கள் பறிமுதல் செய்ததில் சட்ட விதிமுறைகள் பின்பற்றபடவில்லை என்பதையும், சாட்சிகள் முன்னுக்கு பின் முராணாக பேசியதை விசாரணை நீதிபதி கவனிக்க தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தஷ்வந்த் கோரியுள்ளார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் விமலா மற்றும் ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் மனு மீது 4 வாரத்தில் பதில் அளிக்க மாங்காடு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…