கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் 11 வயது சிறுமி காயமடைந்தார்.
பெரியகல்லார் பகுதியை சேர்ந்த சிறுமி சத்தியா, தமது வீட்டின் பின்புறம் விறகுகளை காயவைத்துள்ளார். அப்போது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை, சத்தியாவை தாக்கியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுமியின் தாயார், விறுகு கட்டைகளை வீசி எறிந்து சிறுத்தையை விரட்டினார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அச்சத்துடன் வசிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…