சிபிஜ கேசை எதிர்கொள்ள திரணியில்லை………ஊழல் திமுக என்றால் அப்போ…..அண்ணா மீதே பழியா…….ஒரே மேடையில் பேச தயரா….ஆ.ராஜா சவால்…!!!

Default Image

ஒரே மேடையில் விவதாதிற்கு தயாரா என்று தமிழக முதல்வருக்கு ஆ.ராஜா சவால் விடுத்துள்ளார்.
Related image
தமிழக முதல்வர் எடப்பாடி பழமிச்சாமியை விமர்சித்து பேசிய ஆ.ராஜா திமுக ஊழல் கட்சி என்றால் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு யார் தண்டனைப் பெற்றிருக்கிறார்கள்? அல்லது யார் யார் எல்லாம் சிபிஐ-க்கு பயந்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Image result for PALANISWAMY-RASA
மேலும் ஊழலை தொடங்கியதே திமுகதான் என்கிறீர்கள்.அப்படியென்றால் அண்ணா மீது புழுதி வாரி இறைக்கறீர்களா? எம்ஜிஆர் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் இதனை ஏற்பார்களா என்பது தெரியவில்லை.
Related image
 
சிபிஐ கேசை எதிர்கொள்ள திராணியிருந்தால், ஒரே மேடையில் பேசலாம் என்று தமிழக முதல்வருக்கு ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.திமுக ஊழல் கட்சி என்று முதல்வர் விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்