சிபிஐ சம்மன்…!சரண்டரான அமைச்சர்..! 8 மணி நேரம் சிபிஐ குடைந்து விசாரணை..!!

Published by
kavitha
குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்காக ஆஜராக சிபிஐ சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியது.இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு விசாரணைக்காக அமைச்சர் வந்து ஆஜராகியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய புள்ளிகளை குடைந்து எடுத்து கொண்டிருக்கும் குட்கா முறைகேடு வழக்கில் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளது சிபிஐ.இந்நிலையில் இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை செய்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது உதவியாளர்  சரவணன் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா உள்ளிட்டோருக்கு நேற்று முன்தினம் சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனுக்கு அமைச்சர் விஜய பாஸ்கரின் உதவியாளர் சரவணன் இதற்கு முன்பே 2 முறை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது தொடர்பாக அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை தொடர்ந்து சி.பி.ஐ. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ரமணாவும் விசாரணைக்கு ஆஜராகி சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர் என்ற தகவகள் தெரிவிக்கின்றது.
Published by
kavitha

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

3 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

3 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

3 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

4 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

4 hours ago