சிபிஐயிடம் அருங்காட்சியகங்களில் உள்ள சிலைகளை மீட்கவே  வழக்கு ஒப்படைப்பு!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Default Image

சிபிஐயிடம் உலகில் உள்ள 15 தலைசிறந்த அருங்காட்சியகங்களில் உள்ள சிலைகளை மீட்கவே  வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் 13,700 சிலைகள் மாயமானதாக கூறுவது தவறு. 13,700 சிலைகள் குறித்த ஆவணங்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்