சிபிஐக்கு சிலை திருட்டு வழக்குகள் விசாரணையை  மாற்றும் முடிவை கைவிட வேண்டும்!மு.க.ஸ்டாலின்

Default Image

சிபிஐக்கு சிலை திருட்டு வழக்குகள் விசாரணையை  மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் .திருடுபோன கோயில் சிலைகள் முறையாக கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்