சென்னையில் ஒவ்வொரு 50 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக ராயபுரம்முதல் எண்ணூர் விரைவுசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 25 கி.மீ. தூரத்திற்கு 998 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் துவக்கிவைத்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பல்வேறு இடங்களில் 3ம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச்சம்பவங்களை கண்டுபிடிப்பது எளிதாக உள்ளதாகவும், மாநகரில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…