உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தொண்டாமுத்தூரிலிருந்து செல்வபுரத்துக்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தார்.
பேரூர் எல்ஐசி காலனியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர், வாகனம் மோதியதில் படுகாயமுற்று கிடந்தார்.
அவரைக் கண்ட வேலுமணி, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…