நாமக்கல், கரூர் வழியாக சென்று ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு காவிரியில் கலக்கிறது. தற்போது சாயக்கழிவு பெருமளவு கலந்திருப்பதாலும், சாக்கடை கலப்பதாலும் திருமணிமுத்தாறு பெருமளவு மாசடைந்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் ஆட்சியர் ரோகிணி தலைமையில், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மாணவர்கள் என ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ரோகிணி, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சாயக்கழிவு நீரை ஆற்றில் கலப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…