சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் தெய்வநாயகி சந்தித்தனர். காவிரி வாரியம் அமைக்கக்கோரி நேற்று வேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் தனி ஒருவராக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி தெய்வநாயகி சந்தித்தனர்.
சென்னையில் நேற்று நடந்த திமுக போராட்டத்தின் போது தனியொரு பெண் பஸ்சை மறித்து போராட்டம் நடத்திய படம்தான் தற்போது செம வைரலாகி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதில் நேற்று திமுக சார்பில் தமிழகமெங்கும் கடையடைப்பு போராட்டம், மறியல் போன்றவை நடந்தன.
இதனால், தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டன. சென்னை அண்ணாசாலையில் ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்து கொண்டன. பின் மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் தெய்வநாயகி சந்தித்தனர். காவிரி வாரியம் அமைக்கக்கோரி நேற்று வேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் தனி ஒருவராக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி தெய்வநாயகி சந்தித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…