சமூக சேவகர் அமைச்சர் செல்லூர் ராஜூ வாழ்க..! வாழ்க…!

Default Image

நாட்டில் பசியே இல்லாத மாநிலம் தமிழகம்தான்; பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன: அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது,  எனக்கு சிறு வயதில் இருந்தே சமூகசேவை செய்ய ஆசை.அதனால் தான் நான்அரசியலுக்கு வந்தேன். இப்பொது அரசியலுக்கு வந்த பிறகும் நான் அதை செய்கிறேன். அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவே என் வாழ்க்கை என்று கூறினார்.

கூட்டறவு சங்க தேர்தல் தாமதத்திற்கு திமுகவே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் .

மேலும் என்னை பற்றி நகைச்சுவையாக நிறைய மீம்கள் வருகின்றன.அந்த மீம்கள் எனது வளர்ச்சிக்கு உதவுகிறது. நான் அதை எண்ணி கவலை கொள்வதில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்