சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் பேச்சைக் கண்டித்து அமளி!

Default Image

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் எம்எல்ஏ டிடிவி தினகரன் பேச்சைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். அரசுக்கு நெருக்கடி கொடுக்க கட்சிகள் திட்டமிட்டதாக கூறுவது முதல்வர் பதவிக்கு அழகா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியதால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்