ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி, ஆடிட்டர் குருமூர்த்திக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஆடிட்டர் குருமூர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தவறான தகவல்கள் இருப்பதாக சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம், அவர் மறு குறுக்கு விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா செந்தூர் பாண்டியன், குருமூர்த்தி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ஜெயலலிதா மரணம் பற்றி பொதுவெளியில் குருமூர்த்தி கருத்து கூறவில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறினார். ஆனால், விசாரணை ஆணையம் தேவை என குருமூர்த்தி தான் முதலில் சொன்னதாக, ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…