சசிகலாவிற்கு கடிவாளம் போட்ட கர்நாடக சிறைத்துறை! 3 நிபந்தனைகலுடன் வெளியே வந்த சசி…..

Published by
Venu

கர்நாடக சிறைத்துறை சசிகலாவுக்கு 3 நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது.

15 நாள் பரோல்  கணவனின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது,இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நடராஜனின் உடலிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

தற்போது அவரது உடலை சொந்த ஊரான தஞ்சைக்கு கொண்டு செல்லப்படுகிறது, இறுதி சடங்கிற்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன, இதில் சசிகலா அவர்கள் கலந்து கொள்வார்கள். சாலை வழியாக அவர் சிறையில் இருந்து தஞ்சை வருகிறார்.

சசிகலாவுக்கு 3 நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது . 1 : எண் 12, பரிசுத்தமா நகர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் மட்டுமே சசிகலா தங்க வேண்டும் என்று  கர்நாடக சிறைத்துறை கடிவாளம் போட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

24 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago