தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மகளீர் தாங்கும் விடுதி : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

Default Image

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மகளீர் தாங்கும் விடுதி அமைக்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மகளீர் தாங்கும் விடுதி அமைக்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மகளீருக்கு இழைக்கப்படும் துன்பறுத்தல்களையடுத்து முக்கிய நகரங்களில் மகளீருக்கு என்று விடுதிகள் அமைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், வரும் 28-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்