கோவை அருகே  இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!இருவர் பலி

Default Image

கோவையில்  பொள்ளாச்சி அருகே  உள்ள ஆச்சிபட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில்  2 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்