கோவை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் வனச்சரகர் விடுத்துள்ள அறிவிப்பில், மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகள் வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வனப்பரப்பிற்கு மேலோ அல்லது யானைகளின் வழித்தடத்தில் தாழ்வாகவோ ஹெலிகாப்டர்கள் பறக்கும்போது உண்டாகும் அதீத சப்தத்தால் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் பயந்து கிராமங்களுக்குள் புகுந்துவிடும் ஆபத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே வனப்பரப்பிற்கு மேலோ அல்லது அதன் அருகாமையிலோ ஹெலிகாப்டர்களை இயக்கக்கூடாது என்று வனச்சரகர் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…