60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோவை பீளமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜெயின் என்ற சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் ஓர் அறையை தஸ்தகீர் என்பவர் 2 நாட்களுக்கு வாடகை எடுத்து, நண்பர்கள் நான்கு பேருடன் திங்களன்று இரவு தங்கியுள்ளனர். பின்னர், நள்ளிரவே அனைவரும் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து தஸ்தகீரின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த குடியிருப்பின் உரிமையாளர் வெங்கடேஷ், அந்த அறைக்கு சென்று பார்த்ததில் ஒரு பையில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.
இதையடுத்து, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…