கோவையில் பயிற்சியின் போது மாணவி இறந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!அமைச்சர் அன்பழகன்

Default Image

பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கோயம்புத்தூரில்  நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி இறந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.மேலும்  பயிற்சி நடத்தியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்