கொள்ளிட ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் 40,107 கனஅடி வெள்ளநீர்…!!

Default Image

இரண்டாவது முறையாக மேட்டூர்அணை நிரம்பியதையடுத்து, காவிரியில் திறக்கப்பட்ட வெள்ளநீர், திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் இருந்து, கொள்ளிட ஆற்றில், சீறிப்பாய்ந்து செல்லுகிறது.முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியாற்றில் 40,107 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்