கொள்ளிடத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீர் நிறுத்தம்..!!

Default Image

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன இந்நிலையில்   நேற்று முன்தினம் இரவு 8 மதகுகள் ஆற்று நீரால் அடித்து செல்லப்பட்டது. மேலும் 9வது மதகு நேற்று காலையும் நீரால் அடித்து செல்லப்பட்டு உடைந்தது. உடைந்த மதகுகளை பார்வையிடுவதற்காக முதல்வர் பழனிசாமி காலை  திருச்சி சென்றடைந்துள்ளார்.முதல்வர் பார்வையிடும் நிலையில் இன்று காலை முதல் உடைந்த மதகுகளை சீரமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கொள்ளிடத்தில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்