கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி ​நிறைவு பெற்றது!

Published by
Venu

கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் நிலையில், கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளை கவர, ஆண்டு தோறும் கோடை விழா கொண்டாடப்படுகிறது.

Image result for kodaikanal flower show 2018

இந்தாண்டு பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்கள் பூத்து குலுங்கின. காட்சியரங்குகளில் தனியார் தோட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்கள், காட்சிபடுத்தப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக உருவாக்கப்பட்ட யானை, மயில், தாஜ்மகால் உள்ளிட்ட மலர் சிற்பங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

இந்த மலர்க் கண்காட்சி நிறைவு நாளில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago