நான்கு மாதங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தீஸ் – சுவாதி என்ற காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் கர்நாடகாவில் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆனவக்கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் அப்பா ஸ்ரீனிவாசன், பெரியப்பா கிருஷ்ணன், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து பலரும் தங்களது கருத்தை கூறிவரும் நிலையில், தற்போது பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எதிர்ப்பை டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறி உள்ளார். இதில், கொடுமையின் உச்சம். அன்று ராஜலக்ஷ்மி, இன்று நந்தீஷ் – சுவாதி! மனிததன்மையற்று செயல்படும் காட்டுமிராண்டிகளுக்கு இன்னும் முடிவு இல்லாமல் உள்ளது. இதற்கான வழியை நாம் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும்.
source : cinebar.in
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…