கொடநாடு கொலை வழக்கு : திமுக ராஜா பேட்டி…!!!

Default Image

கொடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் முதல் குற்றவாளி என திமுக ராஜா தெரிவித்துள்ளார்.

கொடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் முதல் குற்றவாளி என திமுக ராஜா தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் குற்றவாளி என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்து அல்லது காவல்துறைக்கு தலைமை ஏற்காமல் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்” என அவர் தமது பெட்டியில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்